2010

Jun 13

என் கவிதைகள் - 1( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

^^^^^^அழகிய மழை நாள் ^^^^^^ இன்று அருமையாய் தொடங்கியது காலை ரசிக்க முடியவில்லை மழையை ?…?… “வெயிலே பரவா இல்ல»» இந்த மழை தொல்லை தாங்க முடியல " -போகிற வழி எல்லாம் என் மக்களின் புலம்பல் …. இது தெரிந்து தான் என்னவோ எப்போதோ பொழிகிறது மழை !!! **எண்ண உதயம்:- எதோ ஒரு மழை நாள்!!!! நேரம்:-அவசர காலை 8 மணி முதல் 9 மணிக்குள்…. ** இடம்:-சிங்கார சென்னை….
Jun 13

என் கவிதைகள் - 1

( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி ) அழகிய மழை நாள் இன்று அருமையாய் தொடங்கியது காலை ரசிக்க முடியவில்லை மழையை ?…?… “வெயிலே பரவா இல்ல»» இந்த மழை தொல்லை தாங்க முடியல " -போகிற வழி எல்லாம் என் மக்களின் புலம்பல் …. இது தெரிந்து தான் என்னவோ எப்போதோ பொழிகிறது மழை !!! எண்ண உதயம் :- எதோ ஒரு மழை நாள்!!!! நேரம் :-அவசர காலை 8 மணி முதல் 9 மணிக்குள்…. இடம் :- …

2007

Oct 21

உங்கள் அனைவரையும் நட்பின் பக்கங்களுக்கு அன்புடன் வரவேற்கிறேன் !!!!!

வணக்கம் நண்பர்களே என் வலைபூவை தொடங்கி இரு வருடங்களுக்கு மேல் ஆகியும் என்ன எழுதுவது என்பதை யோசித்தே பல நாட்களை கடத்திவிட்டேன் கடைசியில் ஒரு நல்ல யோசனை கிடைத்தது நாம் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருகின்றனவே இதனை விட்டுவிட்டு புத்தகங்களிலும் இணையதளங்களிலும் தேடி என்ன பயன்? ஆகவே அப்படி நான் படித்த சில மனிதர்களை பற்றியும் அவர்கள் எனக்கு …

more