*நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்
குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா…
" ஏய் சூ…போ…."
அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா…
“மியாவ்…மியாவ்…**”*
இப்படிக்கு
மு.வெ.ரா…
**திருநெல்வேலியிலிருந்து…**09-03-2011
*நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்
குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா…
" ஏய் சூ…போ…."
அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா…
“மியாவ்…மியாவ்…**”*
இப்படிக்கு
மு.வெ.ரா…
**திருநெல்வேலியிலிருந்து…**09-03-2011