June 13, 2010

என் கவிதைகள் - 1( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

^^^^^^அழகிய மழை நாள் ^^^^^^

இன்று

அருமையாய் தொடங்கியது காலை

ரசிக்க முடியவில்லை மழையை ?…?…

“வெயிலே பரவா இல்ல»»

இந்த மழை தொல்லை தாங்க முடியல "

-போகிற வழி எல்லாம் என் மக்களின் புலம்பல் ….

இது தெரிந்து தான் என்னவோ எப்போதோ பொழிகிறது மழை !!!

**எண்ண உதயம்:- எதோ ஒரு மழை நாள்!!!!

நேரம்:-அவசர காலை 8 மணி முதல் 9 மணிக்குள்…. **

இடம்:-சிங்கார சென்னை….

powered by theVinesh