2011

Dec 2

"தெளிஞ்சுடுச்சு"

அந்த பார்க்ல வந்து ராஜன் உட்கார்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். ஒரே குழப்பத்துல இருக்கான். அவனோடது நடுத்தரமான குடும்பம் ரெண்டு அக்காவ கல்யாணம் பண்ணி கொடுக்கணும் குடும்பத்த பார்த்துக்கணும். அவனும் செட்டில் ஆகணும் இப்ப அவன் வேலை பார்க்கிற தனியார் கம்பெனி சம்பளத்துல இதெல்லாம் கனவாவே கலைஞ்சுரும்னு நெனைச்சுகிட்டிருந்தான். ஆனாலும் எல்லார் மாதிரியும் வேலைக்கு போய் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு …

more

Nov 30

" அய்யோ அய்யோ "

“என்னதான் ஊருக்குள்ள இவ்வளவு பெரிய ஆறு ஓடுதுனாலும் காலையில அரை மணிநேரம் பைப்ல தண்ணீர் எடுக்கிறதே குதிரைகொம்பால இருக்கு” செல்வி சொல்லி முடிக்கும் போது பைப்பில தண்ணிவர ஆரம்பிக்குது. முதல் குடம் தண்ணி பிடிக்க ஆளாளுக்கு விட்டுக்கொடுக்குறாங்க, ஏன்னா தண்ணி கலங்கலா வரும். அப்ப ஒரு பாட்டி வாசல் தெளிக்க முதல்குடம் தண்ணிய எடுக்கிறாங்க,வரிசையில பேச்சு தொடங்குது.செல்வி அவ முன்னாடி நிக்கிற ஜானகிய …

more

Nov 29

"கேட்டா தான் கிடைக்கும்"

செல்வத்தோட அப்பா அப்படின்னு சொன்னாதான் அந்த காம்பவுண்டில எல்லாருக்கும் தெரியும். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். தினமும் காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கிளம்பி தயாராயிருப்பார்.ஏழு மணி வர்ற எல்லார் வீட்டு பேப்பரையும் ஒரு வரி விடாம படிச்சிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவார். இன்னைக்கு அப்படி பேப்பெர படிச்சவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டார். இப்ப பேப்பேர்ல கொஞ்ச நாளா வர்ற உண்ணாவிரதம் செய்திகள், …

more

Nov 25

" பார்வைகள் பலவிதம் "

“இன்னும் எத்தனை நாள் தான் நாம இப்படி இருக்க போறோமோ, வர்ற வருமானம் சாப்பாட்டுசெலவுக்கே சரியா இருக்கு. நாலு இடம் போக முடியுதா? இந்த உலகத்துல யாருக்குமே நன்றி இல்ல, சொந்த பந்தம் பத்தி எல்லாம் யாரு நெனைச்சு பார்க்கிறாங்க. எவ்வளவோ கெட்டது பன்றவங்க எல்லாம் நல்லாதான் இருக்காங்க” அவ புருஷன் நல்லசிவத்த பார்த்து கத்திட்டு அடுப்படிக்குள்ள போறா தனலட்சுமி. இந்த மாதிரி தினமும் ஒவ்வொரு வீட்டுல …

more

Nov 24

"தண்ணீர் தண்ணீர்"

“ஏய் அருவியில குளிக்க வந்துட்டு ஏண்டா படியில நின்னுகிட்டு பொம்பளைங்க குளிக்கிற பக்கம் வேடிக்கை பாருக்குறீங்க” கனமாக ஒலிக்கிறது துண்ட கட்டிட்டு லத்தியோட தண்ணியில் நனைஞ்சுகிட்டே கூட்டத்த கட்டுப்படுத்த முயற்சி பண்ணிட்டிருக்கிற ஒரு போலிஸ்காரரின் குரல். லேசா சாரல் அடிக்குது, சோள பொறி அவிக்கிற புகை , மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் சுடுற வாசனை எல்லாம் மோப்பம் பிடிச்கிகிட்டே கூட்டம் கூட்டமா அந்த …

more

Nov 24

"உணவு சங்கிலி"

டேய் பாபு “இந்த சிலைய பாரேன் உடம்புல உள்ள நரம்பு கூட எவ்வளவு துல்லியமா தெரியிறமாதிரி செதுக்கியிருக்காங்க” வியப்பு அடங்காம சொல்றான் சங்கர். இரண்டுபேரும் நண்பர்கள் பக்கத்து பக்கத்து தெருவில தான் குடியிருக்காங்க. ஞாயிற்றுகிழமையான சினிமா தியேட்டர் கிரிக்கெட் மைதானம்னு போறவங்கள்ளுக்கு மத்தியில கோயிலுக்கு வந்து போற ஒரு சில இந்த கால இளைஞர்கள்ல இவங்களும் உண்டு … சங்கருக்கு தெரியாத …

more

Nov 23

"" மறந்துபோனவைகள்""

“ஒரு பெரிய மனுஷன் முணு நாளா சொல்லிகிட்டிருக்காரு உன் மகன் கேக்கிறானா? இந்த காலத்து பசங்களா எங்க பெரியவங்க பேச்ச கேட்கிறாங்க " இந்த டயலாக்க வார்த்தை மாறாம இன்னைக்கு மட்டும் தன் பொண்ணு அமுதாகிட்ட பல தடவை சொல்லிடுச்சு ராஜம் பாட்டி… தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,அவங்க வீட்டில யார் சொல்லியும் கேட்கல இந்த ஹரி… ஸ்கூல் படிச்சு முடிச்சதோட சென்னை போனவன்தான் நாலு வருஷம் இஞ்சினியரிங் …

more

Aug 18

லேட்டஸ்ட் டிரெண்டு !

“டேய் டேய் ஜான் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த சிஸ்டம்ம எனக்கு குடுடா” கெஞ்சுறான், சரவணன்… அவன சுற்றி நாலஞ்சு பசங்க ‘ஓ’ னு சத்தம் போட்டுட்டு இருக்காங்க… எல்லாரும் கார்பரேட் கைஸ் ஆபீஸ் வொர்க் பிரஷர், டென்சன் இதுக்கு இடையில இவனுங்க ரிலாக்ஸ் ஆகுறது மெயில் பார்க்குறது, சாட் பண்றது, சோசியல் நெட்வொர்க்ஸ்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றது, புது புது பிரெண்ட்ஸ் பிடிக்கிறது …

more

Jul 25

அட கடவுளே!!!!!!!!!!

“காலைலயும் சீரியல் பாக்க முடியல சாயங்காலமும் சீரியல் பாக்க முடியல”….இது சதீஷோட பாட்டி “ஒரு சட்டினி அரைச்சு சாப்பிட முடியலங்கிறாங்க” சதீஷோட அம்மா “அம்மா போன சீக்கிரம் சார்ஜ் போடு கரென்ட் போக போகுது “அப்படின்னு சதீஷ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவங்க ஏரியால கரென்ட் போயிடுச்சு.. “இப்படிதாங்க ரெண்டு முணு வருஷமா எப்ப வரும் எப்படி வருமுன்னு யாருக்குமே …

more

Jul 22

"போலாம் ரைட்"

அந்த பஸ் கிளம்பி இரண்டு மணிநேரம் ஆயிருக்கும் ரொம்ப நேரமா நின்னுகிட்டே தான் வர்றான் மாரியப்பன். கால்வலி அவனுக்கு பழகியிருந்தாலும், இன்னைக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே டையர்டாகி இருந்தான். பேக்ரௌன்ட்ல “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா " பாட்டு ஓடுது திரும்பி தன்னோட சீட்ட பார்க்குறான்.அங்க ஒரு ஆள் உட்கார்ந்திருக்கார் . எழுப்ப மனசு வரல,அப்படியே பாட்ட பீல் …

more