Apr 3
வாசனை !!!
மதியம் நாலாவது சயின்ஸ் பிரியட் ஆரம்பிச்சதிலிருந்தே மகேஸ்வரி கடிகாரத்தையே தான் பார்த்துகிட்டிருக்கா வேற ஒன்னும்மில்ல 4 மணி எப்ப ஆகும்ன்னு தான்….
அஞ்சாவது படிக்கிற மகேஸ்வரிக்கு தினமும் 4 மணிக்கு தான் ஸ்கூல் விடும். இன்னைக்கு அவளால கிளாஸ்ல இருக்க முடியல,எப்ப கிளாஸ் முடியும் வீட்டுக்கு ஓடலாம்னு உட்கார்ந்திருக்கிற பெஞ்சில இருக்க முடியாம உருண்டுட்டு வர்றா …
கார்ட்டூன் பாக்க போவாளோ? இல்ல …
more
more
Mar 25
பூச்சாண்டி !!!
ராமு6.3அடி உயரம் கொஞ்சம் ஸ்மார்ட் பார்க்கிறதுக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும் மனசளவில ரொம்ப சாப்ட் நேச்சர் தான்.
காதல் பண்றதுக்கு பயந்து வருஷத்த கடத்திட்டான் 29 வயசில அவன் வீட்டுலயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணத்த முடிச்சு வச்சுட்டாங்க…
அவன் மனைவிக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலைங்கறதால காலைல சீக்கிரமாவே கிளம்பி போயிருவாங்க. அதனால தினமும் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கிரீச்ல கொண்டு …
more
more
Mar 14
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்! ! !
குமாருக்கு காலையில அவன் பேங்க் பேலன்ஸ் செக் பண்ணதிலருந்து மனசே சரியில்ல….
அவன் மனைவிகிட்ட இருந்து முணு மிஸ்டு கால் இவன் போனையே எடுக்கல….
இந்த மாசம் சம்பளம் இன்கிரிமென்ட் போடுவாங்கன்னு ஒரு வருஷமா காத்துக்கிட்டிருந்தான். நெறைய ப்ளான்லாம் வச்சுருந்தான்.பட் எல்லாம் ப்ளாப்… அவனுக்கு 1000 ரூபாய் தான் இன்கிரிமென்ட்போட்டுருக்காங்கங்கிறது கூட அவனுக்கு வருத்தமா இல்ல, ஆனா அவன் ஜுனியர்ஸ்ல …
more
more
Mar 8
அம்மா அம்மாதானே !
*நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்
குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா…
" ஏய் சூ…போ…."
அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா…
“மியாவ்…மியாவ்…**”*
இப்படிக்கு
மு.வெ.ரா…
**திருநெல்வேலியிலிருந்து…**09-03-2011
Mar 6
காதலா ! காதலா !
எப்பவும் காலேஜ் முடிஞ்சா தனியா வீட்டுக்கு வர்ற உமா இன்னைக்கு அவங்க அப்பாவோட வண்டியில வந்து இறங்கறத பார்க்கும்போது அவங்க அம்மா கலைவாணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு…
“என்ன உமா இவ்ளோ சீக்கிரம் காலேஜ் விட்டு வந்துட்ட?”
பதில் உமா அப்பாக்கிட்ட இருந்து வருது….
“ஆமா உன் பொண்ணு காலேஜ் படிக்கிற இலட்சணத்தை இன்னைக்குதான பார்த்தேன்…பஸ் ஸ்டாண்ட்ல யாரோ ஒரு பையன் கூட நின்னு …
more
more
Feb 26
குற்றம் நடந்தது என்ன?
வினோத் எம்.பி.ஏ முடிச்சிட்டு உள்ளுரிலேயே வேலை பார்த்துட்டிருக்கான். படிச்ச எம்.பி.ஏக்கும் அவன் பாக்குற வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,அது கல்யாண பத்திரிக்கைக்காக கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சது, நாலு செமஸ்டர் ஒரு புராஜெக்ட் ஒழுங்கா முடிச்சு டிகிரியும் வாங்கிட்டான்.
ஆனா என்ன சப்ஜெக்ட்லாம் படிச்சான்? சிலபஸ் என்ன? போன்ற ஆக்க பூர்வமான கேள்வியெல்லாம் கேட்டிங்கனா “சாரி பாஸ் தெரியலனு” பதில் …
more
more
Feb 19
" ராணி "
மகேஷ் 5 நாளா வேலைக்கே போகல….
அவங்க தாத்தா இறந்தப்பகூட அவங்க அப்பா இவ்வளவு சோகமா இருக்கல…
அந்த வீடே களையிழந்து போயிருந்துச்சு…
மகஷோட அண்ணி சித்ரா எல்லாரையும் சாப்பிட கூப்பிடுறா ?
" அவன் அப்பாவுக்கு சித்ரா ராணிய என்னைக்கோ திட்டுனத நினைச்சு கோபம் வந்துச்சு" சாப்பாடு வேணாம்ங்கற மாதிரி மூஞ்சிய திருப்பிக்கிட்டார்.
“நல்ல குடும்பம்டானு” திட்டிட்டு …
more
more
Feb 9
" பார்த்தேன் ரசித்தேன் -1 "
**வணக்கம் நண்பர்களே, **
கடந்த வாரம் நான் பார்த்த ஒரு தமிழ்படம் பற்றிய என் தனிப்பட்ட விமர்சனம் கேட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்….
நன்றி மு.வெ.ரா. திருநெல்வேலியிலிருந்து…..
Feb 5
"பயணங்கள் முடிவதில்லை"- (பயணிப்பவர்களுக்கு மட்டும்)
சரவணன் சென்னையோட புது என்ட்ரி.சிட்டிக்குள்ள வந்து ரிஜிஸ்ட்ர் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது.சரவணனுக்கு சொந்த ஊரு மதுரை பக்கமுள்ள ஒரு குக்கிராமம், இங்கிருந்து சினிமாக்காரங்கள்லாம் அங்க போய் படமெடுக்க, அங்குள்ள இளைஞர்களோ வேலைக்காக இங்கே படையெடுக்கிறாங்க.
சரவணனோட ஊருக்குள்ள ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பஸ்சே எட்டிப்பார்க்கும்.அப்படிப்பட்ட ஊர்ல இருபது வயசு வரைக்கும் அமைதியா இருந்தவன் இருபத்தியொரு வயசு …
more
more
2010
Dec 30
விழாக்களும் சில விளக்கங்களும் -2
விழா -8வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.
நாள்:-டிசம்பர்15-டிசம்பர் 23 2010 .
கலந்து கொண்ட நாடுகள்:-45 .
திரையிடப்பட்ட படங்கள் :-சர்வதேச படங்கள்:-125
இந்திய படங்கள் :-14
தமிழ் படங்கள் -12
விழாவின் சிறப்பு :-அருமையான திரைப்படங்கள்.(ஆனால் வழக்கம் போல் ஹௌஸ் புல் ஆகாத காட்சிகள்)
வெற்றி பெற்ற தமிழ் படங்கள்:-
Best film in tamil competition- ‘Angadi Theru". Second Best film- …
more
more