MVR Infotainer

வாழ்நாளோடு மறைந்து விடாமல் வரலாற்றிலும் வாழ விரும்புபவன்

10 September 2026

கேரளாவின் கண்ணூரில் நேரில் பார்த்த மெக்சிகன் ஃபயர்லெக் தாராந்திரா

2010

விழாக்களும் சில விளக்கங்களும்! -1

வணக்கம் நண்பர்களே! விழா நாள் :-13-12-2010 திங்கள்கிழமை "உயிர்மெய் பதிப்பகத்தின் புத்தக வெளியிட்டு விழா" சிறப்பு விருந்தினர்கள்:-கனிமொழி தொடங்கி சில அரசியல் பிரபலங்களும்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சில இலக்கிய …

என் கவிதைகள்-2( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

**“முகங்களே முகமூடிகளாய்” ** மின்சாரரயில் புறப்பட்டு வேகம் எடுத்த பின் நிதானமாய் ஏறும் இளைஞர்களை பார்க்கும் பொழுது, அழகான மழையை ரசித்து செல்லும் நெடுஞ்சாலை பயணங்களில் அசுர வேகத்தில் பாயும் வாகன ஓட்டிகளை …

பரிசு போட்டி-"2" (நவம்பர்-டிசம்பர்-2010)

எப்படி இருக்கீங்க? நம்ம வலைப்பூவில ஒவ்வொரு மாசமும் ஒரு போட்டி நடத்துறதா சொல்லியிருந்தேன்.இந்த நவம்பர் மாத போட்டி ஆரம்பிக்கறதுக்குள்ள,இந்த மாசமே முடிஞ்சுபோச்சு.அதனால இந்த வருஷம் தொடங்கி இனி ஒவ்வொரு வருஷமும் …

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 2 (20-10-10-புதன் கிழமை- " 208 பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை-14)

ஆதி காலம் தொடங்கி தன் வரலாறு தெரிந்த ஒரே இனம்,மனிதன் மட்டுமே! என்று பெருமை பட்டு கொள்கிறோம்.ஆனால் வரலாற்றில் சில விசயங்களை பதிவு செய்யாமலே கடந்து விடுகிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுள் ஒன்று …

'ஒரு நாள் ஒரு சந்திப்பு ...' பகுதி - 1

“இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார். கற்பனைகள் கேமராவுக்குள் …

போட்டி-1 முடிந்தது....-யார் கொடுத்த பேட்டி இது?

(பரிசு போட்டி-கடைசி தேதி-அக்டோபர்-31-2010) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தருக்கு பரிசு!!!!!!!!! சின்ன வயசில் இருந்தே பரிசுகள் மேல எனக்கு ஒரு கண்ணு!!!!!!!!!!! பரிசுகள பத்தி நா அடிக்கடி என்னோட முதன் முதலாய் நிகழ்ச்சி …

நான் ரசித்த புத்தகங்கள்-1

புத்தகங்கள் மனித பிறவிகள் அல்ல ஆனால் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன - பென்னட் " வாழ்க்கை நமக்காக ஆயிரம் ஆச்சரியங்களையும்,சந்தோசங்களையும் தனக்குள்ளே ஆழ புதைத்துள்ளது. என்ன அவற்றை நாம் சந்திக்க வெகு தூரம் …

என் கவிதைகள் - 1

( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி ) அழகிய மழை நாள் இன்று அருமையாய் தொடங்கியது காலை ரசிக்க முடியவில்லை மழையை ?…?… “வெயிலே பரவா இல்ல»» இந்த மழை தொல்லை தாங்க முடியல " -போகிற வழி எல்லாம் என் …

2007

உங்கள் அனைவரையும் நட்பின் பக்கங்களுக்கு அன்புடன் வரவேற்கிறேன் !!!!!

வணக்கம் நண்பர்களே என் வலைபூவை தொடங்கி இரு வருடங்களுக்கு மேல் ஆகியும் என்ன எழுதுவது என்பதை யோசித்தே பல நாட்களை கடத்திவிட்டேன் கடைசியில் ஒரு நல்ல யோசனை கிடைத்தது நாம் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் …