Jul 20
எஸ்கேப்பு !!!
“ஏய் சக்தி அன்னைக்கே சொன்னோம்ல உள்ளுர்லையே படின்னு கேக்காம வெளியூருக்கு படிக்க போன, ‘இப்ப ஹாஸ்டல்ல பெருச்சாளி தொல்லை,பூச்சி தொல்லைன்னு, நீ உங்க அம்மாகிட்டேயே பேசிக்கோ’ ‘நா குளிக்க போறேன்னு’ " அவன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டு,
செல்போன்ன அவங்க அம்மாகிட்ட குடுத்துட்டு பாத்ரூம்க்குள்ள போறான் -விகாஸ்.
பாத்ரூம்க்குள்ள வந்த வேகத்தில கவனிக்காம கால் வச்சு வழுக்கி கீழ …
more
more
Jun 24
கட்டபொம்மனின் கடைசி நாள் !
காலையில தூக்கம் கலைஞ்சு முழிக்கிறார் ஜெகவீரபாண்டிய மன்னனின் மூத்த மகன். வீணராஜஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.அவர் உட்கார்ந்திருக்கிற பெரிய மஞ்சனத்தி மரத்தோட உச்சியில இருந்து இறங்கி கொஞ்ச கீழ வர்றார்.
அன்னைக்கு செவ்வாய்கிழமை 15 அக்டோபர் 1799….
பாஞ்சாலங்குறிச்சியிலுருந்து வெளியேறி கடந்த மூணுவாரமா புதுக்கோட்டை முழுக்க சுற்றி திம்மியம் வந்து, இப்ப விராச்சிலை வழியா சிவகங்கை பக்கத்தில ஒரு அடர்ந்த …
more
more
Jun 14
நினைவோ ஒரு பறவை -1
கரையாத நினைவுகளுக்கு அஞ்சலி
பிறக்கும் போதே சரியாக அழவில்லையாம் அந்த குழந்தை பயந்தார்கள் சுற்றத்தார்.
பிறந்த பின் ஓவ்வொரு நாளும் அழுதுகொண்டே தான் இருந்தது …
கொடிது கொடிது இளமையில் வறுமை என்றால் ஒளவை, ,
அதனினும் கொடிது நோய் முற்றி அதை தீர்க்க விடாத வறுமை…
அழுதான் ஒவ்வொரு நாளும் அழுதான் அதைத்தவிர அவனால் எதையுமே செய்ய முடியவில்லை …
முயற்சிக்க அவன் தவறவில்லை பொறுத்து பார்த்த அவன் …
more
more
Jun 10
பாஸ்போர்ட் !!!
" சே ரேஷன் கார்ட்ல வீட்டு டோர் நம்பர் தப்பா இருக்குனாங்க மாத்துனேன், வோட் கார்ட்ல அப்பா பேர்ல கூட ஒரு A போட்டுட்டாங்க அத மாத்த சொன்னாங்க மாத்துனேன், அப்புறம் பெர்த் சர்டிபிகேட்ல என் இன்சியல் தப்பா இருக்கு மாத்துனாங்க அதையும் மாத்துனேன்."…
“ஹ்ம்….இப்படி அவங்க கொடுத்ததெலாம் தப்பா கொடுத்துட்டு எனக்கு இப்ப மூணு மாசமா பாஸ்போர்ட் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க . இன்னும் போலீஸ் …
more
more
Jun 9
தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!
“சுலோச்சனா முதலியார் பாலம்” நெறைய பேருக்கு இப்படி சொன்னா தெரியாது, அதாங்க திருநெல்வேலி கொக்கிரகுளத்தில இருக்கிற தாமிரபரணி ஆற்றுப்பாலம் …
காலையில ஓர் ஏழு மணி இருக்கும்.
‘அங்க அவசரமா வண்டிய நிப்பாட்டி போன் அட்டென்ட் பண்றான் முத்து.
“டேய் நயினார் வடக்கு பைபாஸ் ரோடு ஆற்றங்கரைக்கு வந்திரு,
அங்க குளிச்சுக்கலாம்னு " சொல்லிட்டு போன் கட் பண்ணிட்டான்
அந்த இடத்தில கொஞ்சம் …
more
more
May 20
என்னமோ ஏதோ? ! ! !
கலிபோர்னியாவில இன்னைக்கு காலைலேர்ந்து ரெண்டு தடவை நிலநடுக்கம் வந்துருந்தது, ரெண்டு நாளுக்கு முன்னாடி வந்த சுனாமி மாதிரி இது இல்ல ஆனாலும் கொஞ்சம் சேதம் அதிகம் தான்.
அங்க கடந்த ரெண்டு வருஷமா இருக்கிற ஆராவுக்கு, இருபத்தி இரண்டு வயசு தான் ஆகுது. தினமும் அவங்க அம்மா முகத்தில முழிச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் அவ வேலைக்கு கிளம்புவா, இன்னைக்கு அவ காலையிலேயே யு .கே. கிளம்பிட்டிருக்கா ,அதுக்காக யேர்லி …
more
more
Apr 29
கனவும் தொழிற்சாலையும் !!!!!
**ட்ரீம் ஸ்டார் சாய் வாழ்க ! **ட்ரீம் சாய் ஸ்டார் வாழ்க !
நாளைய முதல்வர் சாய் வாழ்க!
இப்படித்தான் இரண்டு நாளா நடிகர் எஸ்.அழகுமணி(S .AlagumanI -SAI ) சுருக்கமா ட்ரீம் ஸ்டார் சாய் வீட்டு முன்னாடி ஒரே சத்தம் ஆர்பட்ட்மாய் இருக்கு.
ஒவ்வொரு நிமிஷமும் ஏகப்பட்ட போன், எஸ்.எம்.எஸ் இ-மெயில்னு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவியுது .
அந்த முன்றெழுத்து பெரிய கம்பெனி பட வியாபாரத்துக்குள்ள வந்தததும் தமிழ் …
more
more
Apr 19
"அப்பாச்சி"
கி.பி 21 ஆம் நூற்றாண்டில் ஒரு ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை “மின்சார ரயிலின் அலார சத்தத்தோடும், சூரியனுக்கு முன்னரே விழித்துக் கொண்ட தொழிற்சாலை இயந்திரங்கள் கக்கும் புகை மூட்டத்தோடும் தொடங்கியது.பாஸ்போர்ட் எடுப்பதில் தொடங்கி பிச்சை போடுவது வரை எல்லாவற்றிற்கும் கியூ,அதிகாலையிலேயே பாம்பு போல நெளிந்து பல கிலோமீட்டர் வளைந்து நெடு நீண்டு வளர்ந்திருந்தது”…
இப்படியாய் அன்றும் …
more
more
Apr 18
"நம்பர்-4,சுடலை கோவில் தெரு"
வணக்கம் நண்பர்களே ,
ஓவ்வொரு தெருவிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதில் பல விசயங்கள் பதிவு செய்யப்படுகின்றன.சில விஷயங்கள் பதிவு செய்யாமலே கரைந்து விடுகின்றன,சாதனையாளர்களை மட்டுமே கொண்டது அல்ல வரலாறு. சாமானியர்களுக்கும் அதில் ஒரு இடம் வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு நான் கடந்து வந்த சில சாதாரண மனிதர்களை பற்றி இங்கு என் வலைப்பூவில் எழுத தொடங்குகிறேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் …
Apr 9
ஏன் ?
“எல்.ஐ.சி பில்டிங் பார்த்து ஆச்சிரியபட்டதுலாம் அந்த காலம். இப்ப சென்னையில 13 ,14 பில்டிங்கலாம் சாதாரணமா போச்சு " ஆச்சரியமா சொல்றான், 16அடுக்கு மாடி குடியிருப்போட மொட்டை மாடியில நிக்கிற மோகன்.
“ஆமாடா சென்னை பாப்புலேசன் டே பை டே இன்க்ரீஸ் ஆகுதே தவிர 1 % கூட குறையிரதில்ல”, இது அவன் மாமா…
விருதுநகர் பக்கத்தில ஒரு சின்ன கிராமத்துலேர்ந்து வேலைதேடி சென்னையில மாமா வீட்டுக்கு …
more
more