2010

Dec 14

விழாக்களும் சில விளக்கங்களும்! -1

வணக்கம் நண்பர்களே! விழா நாள் :-13-12-2010 திங்கள்கிழமை "உயிர்மெய் பதிப்பகத்தின் புத்தக வெளியிட்டு விழா" சிறப்பு விருந்தினர்கள்:-கனிமொழி தொடங்கி சில அரசியல் பிரபலங்களும்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சில இலக்கிய பிரபலங்களும்,மிஷ்கின் போன்ற சில திரையுலக பிரபலங்களும், நேரம்:- மாலை 6 மணிக்கு மேல் 10மணிக்குள் இடம்:-சென்னை காமராஜர் அரங்கம் அடிக்கடி நான் என் நண்பர்களிடம் இப்படி சில வார்த்தைகளை …

more

Dec 1

என் கவிதைகள்-2( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

**“முகங்களே முகமூடிகளாய்” ** மின்சாரரயில் புறப்பட்டு வேகம் எடுத்த பின் நிதானமாய் ஏறும் இளைஞர்களை பார்க்கும் பொழுது, அழகான மழையை ரசித்து செல்லும் நெடுஞ்சாலை பயணங்களில் அசுர வேகத்தில் பாயும் வாகன ஓட்டிகளை பார்க்கும் பொழுது, இரண்டு கண்களும் இன்றி துணைக்கும் எவரும் இன்றி மேடுகள்,பள்ளங்கள் கடந்து நம்மை தாண்டி செல்லும் பார்வையற்ற வழிபோக்கர்களை சந்திக்கும் பொழுது, நாம் அண்ணாந்து பார்த்து …

more

Nov 30

பரிசு போட்டி-"2" (நவம்பர்-டிசம்பர்-2010)

எப்படி இருக்கீங்க? நம்ம வலைப்பூவில ஒவ்வொரு மாசமும் ஒரு போட்டி நடத்துறதா சொல்லியிருந்தேன்.இந்த நவம்பர் மாத போட்டி ஆரம்பிக்கறதுக்குள்ள,இந்த மாசமே முடிஞ்சுபோச்சு.அதனால இந்த வருஷம் தொடங்கி இனி ஒவ்வொரு வருஷமும் நவம்பர்-டிசம்பர் ரெண்டு மாசமும் சேர்த்து ஒரு போட்டி வைக்கலாம்னு நெனைச்சுருக்கேன். (போட்டி நடத்துவதற்க்கான காரணத்தை என் பழைய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்)போட்டி …

more

Nov 20

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 2 (20-10-10-புதன் கிழமை- " 208 பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை-14)

ஆதி காலம் தொடங்கி தன் வரலாறு தெரிந்த ஒரே இனம்,மனிதன் மட்டுமே! என்று பெருமை பட்டு கொள்கிறோம்.ஆனால் வரலாற்றில் சில விசயங்களை பதிவு செய்யாமலே கடந்து விடுகிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுள் ஒன்று சினிமா,அது அமெரிக்காவானாலும் சரி ஆந்திராவானாலும் சரி திரைப்படங்கள் பொழுதுபோக்காய் ஒதுங்கி விடாமல் நாட்டின் தலைவர்களை கூட உருவாக்கியது.இன்று அது பல மாற்றங்களை …

more

Oct 26

" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 1

** “இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " ** இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார். கற்பனைகள் கேமராவுக்குள் தஞ்சம் அடைய தொடங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டு அதன் இறுதிப்பகுதியில் திரை ஒளிப்பதிவில், ஒரு தனி பாணியை வளர்த்தெடுக்க தொடங்கியவர் இவரின் முன்றாவது கண்களுக்குள் நுழைந்தவர்கள் …

more

Oct 26

'ஒரு நாள் ஒரு சந்திப்பு ...' பகுதி - 1

“இந்திய திரைப்படங்கள் பற்றிய ஆய்வு இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து நடந்தாலும் அதில் இவருக்கு தனி இடம் உண்டு " இப்படி தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லுவார். கற்பனைகள் கேமராவுக்குள் தஞ்சம் அடைய தொடங்கிய காலம் 19 ஆம் நூற்றாண்டு அதன் இறுதிப்பகுதியில் திரை ஒளிப்பதிவில், ஒரு தனி பாணியை வளர்த்தெடுக்க தொடங்கியவர் இவரின் முன்றாவது கண்களுக்குள் நுழைந்தவர்கள் உலகப்புகழ் …

more

Oct 21

போட்டி-1 முடிந்தது....-யார் கொடுத்த பேட்டி இது? (பரிசு போட்டி-கடைசி தேதி-அக்டோபர்-31-2010)

**ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தருக்கு பரிசு!!!!!!!!! ** சின்ன வயசில் இருந்தே பரிசுகள் மேல எனக்கு ஒரு கண்ணு!!!!!!!!!!! பரிசுகள பத்தி நா அடிக்கடி என்னோட முதன் முதலாய் நிகழ்ச்சி படபிடிப்புல கலந்துக்குற ஆளுமைகள் கிட்ட இப்படி சொல்றது உண்டு “கொடுக்கப்படும் பரிசின் மதிப்பின் காரணமாக இல்லாமல் அந்த பரிசை கொடுத்த நபரின் காரணமாக மதிப்பற்றதாக அமையறது, நீங்க பொக்கிஷமா பாதுகாக்கிற எதாவது விஷயம் இருக்கா? …

more

Oct 21

போட்டி-1 முடிந்தது....-யார் கொடுத்த பேட்டி இது?

(பரிசு போட்டி-கடைசி தேதி-அக்டோபர்-31-2010) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத்தருக்கு பரிசு!!!!!!!!! சின்ன வயசில் இருந்தே பரிசுகள் மேல எனக்கு ஒரு கண்ணு!!!!!!!!!!! பரிசுகள பத்தி நா அடிக்கடி என்னோட முதன் முதலாய் நிகழ்ச்சி படபிடிப்புல கலந்துக்குற ஆளுமைகள் கிட்ட இப்படி சொல்றது உண்டு **"**கொடுக்கப்படும் பரிசின் மதிப்பின் காரணமாக இல்லாமல் அந்த பரிசை கொடுத்த நபரின் காரணமாக மதிப்பற்றதாக அமையறது, நீங்க …

more

Oct 16

நான் ரசித்த புத்தகங்கள்-1 (புத்தகங்கள் மனித பிறவிகள் அல்ல ஆனால் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன- பென்னட்)

" வாழ்க்கை நமக்காக ஆயிரம் ஆச்சரியங்களையும்,சந்தோசங்களையும் தனக்குள்ளே ஆழ புதைத்துள்ளது. என்ன அவற்றை நாம் சந்திக்க வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சிறிய வலிகளினால் நாம் பயணத்தை தொடர தயங்கினாலோ, வருந்தினாலோ பல அற்புதமான அனுபவங்களை நிச்சயமாக இழக்க நேரிடும்" கடந்த ஒரு மாசத்துக்கும் மேல இது தாங்க என் மனசுல நிறைஞ்சுருகிற வாசகம்...நா ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட அனுபவங்கள பகிர்ந்துக்க …

more

Oct 16

நான் ரசித்த புத்தகங்கள்-1

புத்தகங்கள் மனித பிறவிகள் அல்ல ஆனால் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன - பென்னட் " வாழ்க்கை நமக்காக ஆயிரம் ஆச்சரியங்களையும்,சந்தோசங்களையும் தனக்குள்ளே ஆழ புதைத்துள்ளது. என்ன அவற்றை நாம் சந்திக்க வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. சிறிய வலிகளினால் நாம் பயணத்தை தொடர தயங்கினாலோ, வருந்தினாலோ பல அற்புதமான அனுபவங்களை நிச்சயமாக இழக்க நேரிடும்" கடந்த ஒரு மாசத்துக்கும் மேல இது தாங்க என் …

more